tag:blogger.com,1999:blog-5269735384738842620.post7327899317220188906..comments2023-07-07T12:58:39.931+05:30Comments on குழந்தை ஓவியம்: கொஞ்சம் காசு, நிறைய சுகம்ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-80351532934667893992009-03-15T16:08:00.000+05:302009-03-15T16:08:00.000+05:30:-))பாதி புரிந்தது, பின்னூட்டங்களில் மீதி புரிந்தத...:-))<BR/><BR/>பாதி புரிந்தது, பின்னூட்டங்களில் மீதி புரிந்தது..<BR/><BR/>தொடர்ந்து உதிருங்கள் உங்கள் எண்ணங்களை!!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-14585917737641207372009-03-15T11:52:00.000+05:302009-03-15T11:52:00.000+05:30machamullavanai thottu pichai poduvaalam,kayil oor...machamullavanai thottu pichai poduvaalam,<BR/>kayil oorithilaikkirathu petrvanin viyarvaigal<BR/><BR/>Arumaiகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-91086328566845552992009-03-14T22:25:00.000+05:302009-03-14T22:25:00.000+05:30கடையம் ஆனந்த்.. எனக்கும் மகிழ்ச்சிதான்...ச.முத்துவ...கடையம் ஆனந்த்.. எனக்கும் மகிழ்ச்சிதான்...<BR/><BR/>ச.முத்துவேல்... மிக்க நன்றி சார். உங்கள் பாராட்டுக்கு...<BR/><BR/>ராம்... மிக்க நன்றி நண்பரே!<BR/><BR/>கமல்...<BR/><BR/>வியக்க வைத்துவிட்டீர்கள்... கவிதையை ஆராய்ந்து நல்ல விமர்சனம் கொடுத்துவிட்டீர்கள்.. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. <BR/><BR/>பெரும்பாலும் நேரடி கவிதைகள் நிறைய காணலாம்.. இது ஒரு வில்லன் பார்வையில்... பலர் இக்கவிதையைப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று நினைத்தேன்... ஆனால் நம் மக்கள் அனைவருமே புரிந்து கொண்டது எனக்கு மிக மகிழ்ச்சி...<BR/><BR/>உங்கள் தேடலுக்கு ஏற்றவகையில் எனது அடுத்தடுத்த கவிதைகள் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!!!<BR/><BR/>தமிழ் எனக்குப் பிடித்த மொழி கமல்... அதனால்தான் என்னவோ, மொழி விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.<BR/><BR/>புதுமைக் கவிஞர்...... ஆஹா... இந்த பட்டமெல்லாம் எனக்குப் பொருந்தாதுங்க... அந்த அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை...<BR/><BR/>அன்புடன்<BR/>ஆதவாஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-24716689496456524092009-03-14T21:54:00.000+05:302009-03-14T21:54:00.000+05:30இன்னுமென்ன உலகில்திளைத்துக்கொண்டு இருக்கிறது?தேர்ந...இன்னுமென்ன உலகில்<BR/>திளைத்துக்கொண்டு இருக்கிறது?<BR/>தேர்ந்தெடு. விதைப்போம்//<BR/><BR/><BR/>பாரதி பாடினார்.....<BR/><BR/>இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்பது போல ஆதவாவும் இங்கே இணையற்ற சொல்லாடலைப் புகுத்தியுள்ளார்....<BR/><BR/>ஆதவா உணர்வற்றவர்களினை உரக்கக் கூவி அழைப்பது போல் கவிதை நகர்கிறது....<BR/><BR/><BR/>தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்...<BR/><BR/><BR/>நான் கொஞ்சம் பிசி....<BR/><BR/><BR/>கவிதை இயற்கையின் ஊடு, இனிமையைத் தருவதும், வேண்டத்தகாதன வேசமாய் இருப்பதும் போன்ற ஒரு உணர்வு வெளிப்பாட்டின் யதார்த்தம்....<BR/><BR/><BR/>தொடருக,.....புதுமைக் கவிஞரே..!தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-44259114423432337722009-03-14T21:49:00.000+05:302009-03-14T21:49:00.000+05:30காக்கிச் சீனி விற்பவன்இருந்தால் பிடித்து நகநுனியில...காக்கிச் சீனி விற்பவன்<BR/>இருந்தால் பிடித்து <BR/>நகநுனியில் சிறைபிடி!<BR/>கிராமுக்கு மேலே <BR/>பணம் கொடுத்து<BR/>நட்சத்திரங்களைப் பிரிப்போம்.//<BR/><BR/><BR/>ஆதவா இது உயர்வு நவிற்சி தானே??<BR/><BR/><BR/>நீங்கள் தமிழ் இலக்கணத்தில் சிறப்புத் தேர்ச்சியா??<BR/><BR/>கவிதை கற்பனையின் எல்லையினூடு இயற்கையின் எல்லையைத் தொடுகிறது என்று சொல்லலாம்,தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-23311382506547548812009-03-14T21:47:00.000+05:302009-03-14T21:47:00.000+05:30இன்னுமென்ன உலகில்திளைத்துக்கொண்டு இருக்கிறது?தேர்ந...இன்னுமென்ன உலகில்<BR/>திளைத்துக்கொண்டு இருக்கிறது?<BR/>தேர்ந்தெடு. விதைப்போம்.<BR/><BR/>" போகும் வழியில் <BR/>கொஞ்சம் தேநீர், நிறைய வானம்<BR/>வாங்குவோமா?"<BR/><BR/>அது எதற்கு? போதைப் பொருள்..!!<BR/>என்னோடு வா, <BR/>கொஞ்சம் காசு, நிறைய சுகம்<BR/><BR/>காட்டுகிறேன்.//<BR/><BR/><BR/>நண்பா...கவிதையை இரண்டாவது முறை படிக்கும் போது தான் இன்னும் நிறைய விடயங்கள் புரிந்தது....<BR/><BR/>//மந்தைவெளிக்கு அருகே<BR/>மங்கை ஒருத்தி இருக்காளாம்//<BR/><BR/><BR/>கவிதை இரு பொருளைத் தருகிறது...நீங்கள் சிலேடை பாவிக்காமலே சிலேடையாகக் கவிதையை நகர்த்தியுள்ளீர்கள்...<BR/><BR/>ஒரு பொருளில் இயற்கை அழகாகவும் மறு பொருளில் ஒரு பெண்ணின் அழகாகவும் வர்ணித்துள்ளீர்கள்.....<BR/><BR/>கவிதைக்குள் இரு முறை மூழ்கினால் தான் பொருள் புரியுமோ என்று எண்ணுமளவிற்கு ஆழமான சிந்தனையின் தேடலாய்க் கவிதை நகர்கிறது.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-47888661886843045092009-03-14T21:42:00.000+05:302009-03-14T21:42:00.000+05:30ஆதவா வழி தவறும் வாலிப வர்க்கத்தைப் புடம் போட்டுக் ...ஆதவா வழி தவறும் வாலிப வர்க்கத்தைப் புடம் போட்டுக் காட்டுகிறது கவிதை...<BR/><BR/><BR/>ஆனாலும் வாங்கடா போவோம் என்று கேட்பது சமூக சீர்கேட்டிற்கு மற்றவர்களையும் அழைப்பது போல் தோன்றுகிறது...தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-43572143611278924722009-03-14T17:04:00.000+05:302009-03-14T17:04:00.000+05:30கையில் ஊறித் திளைக்கிறதுபெற்றவனின் வியர்வைகள்.நல்ல...கையில் ஊறித் திளைக்கிறது<BR/>பெற்றவனின் வியர்வைகள்.<BR/><BR/><BR/>நல்லவரிகள்!ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-65173911703355873852009-03-14T16:40:00.000+05:302009-03-14T16:40:00.000+05:30எதிர் கவிதைகள் எனப்படுவது இவைகளைப் போன்ற பாணியில் ...எதிர் கவிதைகள் எனப்படுவது இவைகளைப் போன்ற பாணியில் எழுதப்படுவதுதான் என்று நம்புகிறேன்.<BR/>வீணர்களை சாடும் அதே வேளையில், இலக்கியவாதிகளை கை தூக்கி பெருமைப்படுத்துகிறீர்கள்.<BR/>brown sugar- காக்கிச் சீனி.இப்போதுதான் படிக்கிறேன். தமிழ்ப்படுத்தலுக்கும், மொழிப்பற்றுக்கும்<BR/>சிறப்பு நன்றிகள்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-75002588144618686722009-03-14T15:16:00.000+05:302009-03-14T15:16:00.000+05:30சூடான இடுகையில் இடம் பிடித்தற்கு வாழ்த்துக்கள் நண்...சூடான இடுகையில் இடம் பிடித்தற்கு வாழ்த்துக்கள் நண்பா. இப்போம் ரொம்ப சூடாகியிருக்குமே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-71037198334707687862009-03-14T11:59:00.000+05:302009-03-14T11:59:00.000+05:30வாங்க.. அபுஅஃப்ஸர்...கவிதை படித்து உணர்ந்தமைக்கு ந...வாங்க.. அபுஅஃப்ஸர்...<BR/><BR/>கவிதை படித்து உணர்ந்தமைக்கு நன்றிங்க...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-3236606397798892962009-03-14T11:06:00.000+05:302009-03-14T11:06:00.000+05:30//அது எதற்கு? போதைப் பொருள்..!!என்னோடு வா, கொஞ்சம்...//அது எதற்கு? போதைப் பொருள்..!!<BR/>என்னோடு வா, <BR/>கொஞ்சம் காசு, நிறைய சுகம்காட்டுகிறேன்.---------------------------------------------------------------//<BR/><BR/><BR/>எப்போதும் போல் கலக்கல் வரிகள் புரட்டிப்போடும் சொற்கள் உங்கள் கவிதையில்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-91692439898483676392009-03-14T11:04:00.000+05:302009-03-14T11:04:00.000+05:30//கையில் ஊறித் திளைக்கிறதுபெற்றவனின் வியர்வைகள்.இன...//கையில் ஊறித் திளைக்கிறது<BR/>பெற்றவனின் வியர்வைகள்.<BR/>இன்னுமென்ன சேஷ்டைகள்?<BR/>துண்டு சிகரெட் ஒன்று எடு<BR/>எரித்துப் பார்ப்போம் குலைகளை.<BR/>//<BR/><BR/>சரியான வரிகள் ஆதவாஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-25657140966443096912009-03-14T11:03:00.000+05:302009-03-14T11:03:00.000+05:30தலைப்பே சொல்லுதே.....? ஏதோ ராங்தலைப்பே சொல்லுதே.....? ஏதோ ராங்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-44770843994494493412009-03-14T09:44:00.000+05:302009-03-14T09:44:00.000+05:30கவின், ஞானசேகர் இருவருக்கும் நன்றிகள்..ஞானசேகரன் அ...கவின், ஞானசேகர் இருவருக்கும் நன்றிகள்..<BR/><BR/>ஞானசேகரன் அவர்களே... உங்கள் கருத்தை மனதில் கொள்கிறேன்.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-90554462456052729172009-03-14T00:20:00.000+05:302009-03-14T00:20:00.000+05:30பசியும் சுண்டல் ருசியும் போனால், பக்தியில்லை பசனைய...பசியும் சுண்டல் ருசியும் போனால், பக்தியில்லை பசனையில்லை,<BR/>சுத்தமான சோம்பேறிகளின் வேசத்திலே..... என்ற பட்டுக்கோட்டை வரிகளை ஞாபம் வைத்துக்கொள்ளுங்கள்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-3511647148640205902009-03-14T00:18:00.000+05:302009-03-14T00:18:00.000+05:30//அது எதற்கு? போதைப் பொருள்..!!என்னோடு வா, கொஞ்சம்...//அது எதற்கு? போதைப் பொருள்..!!<BR/>என்னோடு வா, <BR/>கொஞ்சம் காசு, நிறைய சுகம்//<BR/>ஆதவா... கர்ப்பனைகள் நன்றாக வருகின்றது... இன்னும் கொஞ்சம் மேலே சென்று முற்போக்கு சிந்தனைகளும்.. அறிவியிலையும் சேர்த்துக்கொள்ளவும்... காதலையும் வறுமையும் கலையாக சொல்லும் வித்தைகளை தவித்துவிடுங்கள்.. மக்களைப் பற்றியும் வாழ்வியலை பற்றியும் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-68545350029897326102009-03-13T23:34:00.000+05:302009-03-13T23:34:00.000+05:30ம்.. இந்த கவிதையை கொஞ்சகாலம் முந்தி படிச்சிருந்தா ...ம்.. இந்த கவிதையை கொஞ்சகாலம் முந்தி படிச்சிருந்தா திருந்த முயற்சித்திருப்பேன்.. ரூலேட்<BR/>வித்தியாசமான கவிதை.!<BR/>பட்டு தெழிஞ்ச அனுபவம் எனங்கிறதாலை நல்ல கவிதையாக வந்திருக்கிறதுன்னு சொன்ன மறுக்கவா போறாய்..????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-74960126165777773572009-03-13T20:19:00.000+05:302009-03-13T20:19:00.000+05:30Highlights போட முடிய வில்லை கவிதையே highlight தான்...Highlights போட முடிய வில்லை கவிதையே highlight தான்kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-76338375932622469742009-03-13T20:17:00.000+05:302009-03-13T20:17:00.000+05:30//கையில் ஊறித் திளைக்கிறதுபெற்றவனின் வியர்வைகள்.இன...//கையில் ஊறித் திளைக்கிறது<BR/>பெற்றவனின் வியர்வைகள்.<BR/>இன்னுமென்ன சேஷ்டைகள்?<BR/>துண்டு சிகரெட் ஒன்று எடு<BR/>எரித்துப் பார்ப்போம் குலைகளை//<BR/><BR/>புன் பட்ட நெஞ்ஜை புகை விட்டு ஆற்றுவதாக கூறி பொற்றோரின் நெஞ்சை புன்னாக்கும் புன்னாக்கு மனிதர்களுக்கு பொருத்தமான வரிகள் ஆதவா!!kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-25483427775012968842009-03-13T20:14:00.000+05:302009-03-13T20:14:00.000+05:30ம்ம்ம் மறுபடியும் லேட்டா தான் வந்திருக்கிறேன்.ம்ம்ம் மறுபடியும் லேட்டா தான் வந்திருக்கிறேன்.kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-89704694058922897752009-03-13T19:35:00.000+05:302009-03-13T19:35:00.000+05:30\\\" போகும் வழியில் கொஞ்சம் தேநீர், நிறைய வானம்வாங...\\\" போகும் வழியில் <BR/>கொஞ்சம் தேநீர், நிறைய வானம்<BR/>வாங்குவோமா?"\\\<BR/><BR/>அருமையான வரிகள் அண்ணாAnbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-64889670105811545122009-03-13T19:33:00.000+05:302009-03-13T19:33:00.000+05:30நன்றாக இருக்கிறது அண்ணா உங்களது பதிவு கற்பனையில மி...நன்றாக இருக்கிறது அண்ணா உங்களது பதிவு <BR/><BR/>கற்பனையில மிகப் பெரிய மனிதர் ம்ம்ம்..Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-27172151175651191502009-03-13T18:57:00.000+05:302009-03-13T18:57:00.000+05:30//வாஞ்சி நாதன் வீரமரணம் குறித்து பல சர்ச்சைகள் இரு...//வாஞ்சி நாதன் வீரமரணம் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும், அவரது ஆதி நோக்கம் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் இருந்தமையால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்..//<BR/><BR/>ஆதவா.. வாஞ்சியின் மரணம் பற்றிய சர்ச்சைகள் உள்ளனவா..? முடிந்தால் அவற்றை பற்றி எழுதுங்கள்.. தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-15702117750139728092009-03-13T18:29:00.000+05:302009-03-13T18:29:00.000+05:30//" போகும் வழியில் கொஞ்சம் தேநீர், நிறைய வானம்வாங்...//" போகும் வழியில் <BR/>கொஞ்சம் தேநீர், நிறைய வானம்<BR/>வாங்குவோமா?"//<BR/><BR/>நல்லதை யார் கேட்கிறார்கள்,அவர்கள் பாதையில் போய்தான் திருந்தவேண்டும்.<BR/>எதிர்மறையாக சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.com