tag:blogger.com,1999:blog-5269735384738842620.post5097685779197658389..comments2023-07-07T12:58:39.931+05:30Comments on குழந்தை ஓவியம்: பிடித்த பதிவுகள் - மார்ச் 2009ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-78964130692743389382009-04-02T22:22:00.000+05:302009-04-02T22:22:00.000+05:30ஆதவா?? நான் கொஞ்ச நாளாக பிசி...அதுக்குள்ளை பின்னி ...ஆதவா?? நான் கொஞ்ச நாளாக பிசி...<BR/><BR/><BR/>அதுக்குள்ளை பின்னி எடுத்திட்டீங்கள்??<BR/><BR/><BR/>நாம எல்லாம் பதிவரா??<BR/>சும்மா கிண்டல் பண்ண வேண்டாம்??<BR/><BR/>என்னோடை பதிவையும் சேர்த்தமைக்கு நன்றிகள் நண்பா...<BR/><BR/>நாங்கள் எல்லாம் சின்னப் புல்லுகள் தலை....???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-23649269880677113132009-04-02T19:32:00.000+05:302009-04-02T19:32:00.000+05:30என் பதிவுமா.............................. நன்றி நண...என் பதிவுமா.............................. நன்றி நண்பாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-2256359953865950812009-04-02T00:29:00.000+05:302009-04-02T00:29:00.000+05:30நல்ல முயற்சி. தனியா ஒரு சரம் தொடுத்து விட்டீர்கள்....நல்ல முயற்சி. தனியா ஒரு சரம் தொடுத்து விட்டீர்கள். சிலவற்றைப் படித்துள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது மற்றவற்றையும் படிக்க முயற்சிக்கிறேன். எனது பெயரும் இடம் பெற்றதில் மகிழ்ச்சி மற்றும் நன்றி.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-18772913426389770172009-04-01T19:05:00.000+05:302009-04-01T19:05:00.000+05:30மிகப் பிரமாதமான முயற்சி! இந்த முயற்சி நிச்சயம் அனை...மிகப் பிரமாதமான முயற்சி! இந்த முயற்சி நிச்சயம் அனைத்து பதிவர்களுக்கும் ஊக்கம் தரும் ஒன்று! <BR/><BR/>வாழ்த்துக்கள் ஆதவா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-60095443577336057142009-04-01T10:28:00.000+05:302009-04-01T10:28:00.000+05:30ஆதவா, புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பொன். வாசுதே...ஆதவா, புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.<BR/><BR/>பொன். வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-28050949357066501822009-04-01T09:57:00.000+05:302009-04-01T09:57:00.000+05:30பதிவுகளின் தொகுப்பு...வித்தியாசமான முயற்சி ஆதவன்.....பதிவுகளின் தொகுப்பு...வித்தியாசமான முயற்சி ஆதவன்...நந்தவனத்தில் காற்று வாங்க வந்து பல மலர்களின் வாசம் நுகர்ந்த அனுபவத்தை உணர முடிகிறது...மேலும் அறிமுக மில்லாத நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதற்கும் ஒரு வாய்ப்பு...நன்றி ஆதவன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-88648116785531033922009-04-01T07:57:00.000+05:302009-04-01T07:57:00.000+05:30நல்ல் முயற்சி. சிந்தனைநல்ல் முயற்சி. சிந்தனைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-24972132932040638672009-04-01T07:47:00.000+05:302009-04-01T07:47:00.000+05:30சரி நண்பா :-) உங்க அருமையாண பதிவுகளை எங்களுக்கு பி...சரி நண்பா :-) உங்க அருமையாண பதிவுகளை எங்களுக்கு பிடித்த பதிவுகளை <BR/>இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்... <BR/><BR/>உங்களுக்கு பிடித்து தானே :-) எழுதிருப்பிங்க ....Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-28219079815966365962009-04-01T03:29:00.000+05:302009-04-01T03:29:00.000+05:30ஆதவா....நீங்களுமா..! ஹீரோ கவினுக்குத்தான் இருக்கு ...ஆதவா....நீங்களுமா..! ஹீரோ கவினுக்குத்தான் இருக்கு வாரேன்.<BR/><BR/>நினைவூட்டல் பதிவு.இது அதிகப்பிரசங்கித்தனம் இல்லை.கடந்ததைப் புரட்டிப் பார்க்கையில் ஒரு சந்தோஷம் ஆதவா.நன்றி.<BR/><BR/>10 நாட்கள் கொஞ்சம் என் பதிவுகளும் பின்னூட்டங்களும் அப்படி இப்படித்தான்.என் வீட்டில ஆளுங்க.(புரியுதா?)ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-16713284117633168032009-04-01T02:02:00.000+05:302009-04-01T02:02:00.000+05:30புது முயற்சி...! நல்லா இருக்கு..!மாசாமாசம் கலக்கு!...புது முயற்சி...! நல்லா இருக்கு..!<BR/>மாசாமாசம் கலக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-14404950176066188332009-04-01T01:03:00.000+05:302009-04-01T01:03:00.000+05:30நல்ல முயற்சியா இருக்கே... வாழ்த்துகள் நண்பரே....நல்ல முயற்சியா இருக்கே... வாழ்த்துகள் நண்பரே....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-73327293142470760112009-04-01T00:17:00.000+05:302009-04-01T00:17:00.000+05:30உங்களின் தமிழார்வ பதிவுகள் அனைத்துமே நன்றாகதான் உள...உங்களின் தமிழார்வ பதிவுகள் அனைத்துமே நன்றாகதான் உள்ளது தொடர்ந்து எழுதவும்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-47957158446506869952009-04-01T00:15:00.000+05:302009-04-01T00:15:00.000+05:30நன்றிபா ஆதவா.. என் அலசல்கள் பிடித்துவிட்டதா!!!!!! ...நன்றிபா ஆதவா.. என் அலசல்கள் பிடித்துவிட்டதா!!!!!! எனக்கு மகிழ்ச்சியை விட பயம்தான் வந்தது.. இன்னும் நல்ல அலசல்கள் கொடுக்கனுமே.... முயற்சி செய்கின்றேன்... <BR/><BR/>மீண்டும் நன்றி ஆதவா....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-76955753718214877852009-03-31T23:38:00.000+05:302009-03-31T23:38:00.000+05:30அனைத்து நண்பர்களுக்கும்......ஊக்கம் என்பதற்கு முழு...அனைத்து நண்பர்களுக்கும்......<BR/><BR/>ஊக்கம் என்பதற்கு முழுமுதல் அர்த்தத்தை இணையத்தில் கண்டுகொண்டேன். யாரும் கண்டுகொள்ளாத பொழுது ஏற்படும் மனநோதலுக்கும், எல்லோரும் கண்டு கொள்ளப் பெற்று ஏற்படும் மனக்கிளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்தேன்...<BR/><BR/>நான் இங்கே எழுதும் பொழுது சரி, வேறூ தளங்களில் எழுதும் பொழுதும் சரி, ஊக்கங்கள் கொடுப்பதில் என்றுமே சலிக்கமாட்டேன்.... ஏனெனில் ஒவ்வொருவரின் மனநிலையில் இருந்தும் பழக்கப்படவேண்டும் என்று நினைப்பவன் நான். <BR/><BR/>நான் ரசித்துவிட்டேன்... அதை சொல்லவேண்டும்!! அவ்வளவே... இப்பதிவிற்கான தோற்றம்.<BR/><BR/>பொறுமையாக படித்த விபரங்களையெல்லாம் சேகரித்து அனைத்து வலையினரையும் கொடுக்க முடியாதென்பதால் குறைந்தபட்சம் பின் தொடர்பவர்களை மாத்திரம் தருவோம் என்றுதான் இப்பதிவு ஆரம்பித்தேன்.. இதற்கு பல வழிகள் வைத்திருக்கிறேன். வரும் மாதங்களில் பின்பற்ற முனைகிறேன்..<BR/><BR/>----------<BR/>அப்ஸர்.. நீங்க சொல்வது போல<BR/><BR/>எனது பதிவுகளுக்கு மறு பின்னூட்டம் இட நேரம் கிடைப்பதில்லை.. ஏனைய நண்பர்களுக்குதான் முன்னுரிமை தந்து பின்னூக்கம் தருகிரேன். எப்படி மாறிவிட்டது பாருங்கள்!!!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-72275021685038607462009-03-31T23:21:00.000+05:302009-03-31T23:21:00.000+05:30நான் தவறியவற்றை இங்கே பிடித்து படித்தேன் .... தொடர...நான் தவறியவற்றை இங்கே பிடித்து படித்தேன் .... தொடர்ந்து ஒரு ஒரு மாதமும் பதியுங்கள்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-47404817491611224092009-03-31T23:07:00.000+05:302009-03-31T23:07:00.000+05:30நான் மிகவும் ரசிக்கும் கவிஞர்களில் நீங்களும் ஒருவர...நான் மிகவும் ரசிக்கும் கவிஞர்களில் நீங்களும் ஒருவர்<BR/><BR/>வித்தியாசமான வார்த்தைகளை கோர்த்து வித்தியாசமான படைப்புகள் தாங்களது<BR/><BR/>என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்குஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-51932890034930053312009-03-31T23:05:00.000+05:302009-03-31T23:05:00.000+05:30அருமையான முயற்சி, எந்தளவிற்கு கஷ்டப்பட்டிருப்பீங்க...அருமையான முயற்சி, எந்தளவிற்கு கஷ்டப்பட்டிருப்பீங்க என்பது எனக்கும் தெரியும் (பதிவர்களின் பெயரில் கவிதை எழுதியவன்)<BR/><BR/>இனிமேல் நல்லா நல்லதா எழுதவேண்டும் என்ற எண்ண எழ வைத்துவிட்டீர்கள் ஆதவா<BR/><BR/>வாழ்த்துக்கள்<BR/><BR/>ஒவ்வொரு மாதமும் தொகுத்து வழங்க வேண்டுகிறேன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-8771799025858424762009-03-31T23:03:00.000+05:302009-03-31T23:03:00.000+05:30//வலைப்பதிவுகளுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்...//வலைப்பதிவுகளுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு இந்தளவுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். //<BR/><BR/>இன்று எழுதினால் பின்னூட்டத்திற்கு பதில் சொல்வதற்கு நேரமில்லை.....சரியா ஆதவாஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-78530433915310187052009-03-31T23:02:00.000+05:302009-03-31T23:02:00.000+05:30மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்னு...மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்னுடைய எழுத்துக்களை கவிதையிலும் பயனுள்ள பதிவுகளிலும் சிறந்ததாக தேர்ந்தெடுத்து வெளியிட்டதுக்குஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-43082547027340164252009-03-31T23:01:00.000+05:302009-03-31T23:01:00.000+05:30பதிவுகள் அதுவும் சிறந்த பதிவுகளின் (கவிதை, அலசல், ...பதிவுகள் அதுவும் சிறந்த பதிவுகளின் (கவிதை, அலசல், சிறுகதை, அனுபவம், சிரிப்புகள்) தொகுப்புகள், இங்கே வந்தால் எல்லாம் கலந்த கலவை கிடைக்கும்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-18726339320589816532009-03-31T22:59:00.000+05:302009-03-31T22:59:00.000+05:30ஆதவா? ரொம்ப மகிழ்ச்சிமற்றுமொறு வலைச்சரம் ஆதவா பதிவ...ஆதவா? ரொம்ப மகிழ்ச்சி<BR/>மற்றுமொறு வலைச்சரம் ஆதவா பதிவிலஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-77788741919297427672009-03-31T21:58:00.002+05:302009-03-31T21:58:00.002+05:30நல்ல அறிமுகம்நல்ல அறிமுகம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-25150560945996816112009-03-31T21:58:00.001+05:302009-03-31T21:58:00.001+05:30எல்லாவற்றையும் ஓரளவுக்க படித்து விட்டேன். நல்ல முய...எல்லாவற்றையும் ஓரளவுக்க படித்து விட்டேன். நல்ல முயற்சியாக தோன்றுகின்றது. <BR/><BR/>//ஒவ்வொரு மாதமும் நேரம் அமைந்தால் மட்டுமே இப்பணியைச் செய்வேன்!!!! சரி... பட்டியலுக்குப் போவோம்..//<BR/><BR/>நிச்சயம் செய்யுங்கள் இன்னும் நிறைய நன்பர்கள் அறிமுகமாவார்கள்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-89947147548542969062009-03-31T21:58:00.000+05:302009-03-31T21:58:00.000+05:30உண்மையாகவே தியானம் என்ற பதிவில் தான் எனக்கு அதிக ஹ...உண்மையாகவே தியானம் என்ற பதிவில் தான் எனக்கு அதிக ஹிட் கிடைத்தது, அப்பதிவே ஆதாவா உங்களின் தூண்டலிலே தான். மறுபடியும் நன்றி நண்பரே!kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-64895844842106986132009-03-31T21:56:00.000+05:302009-03-31T21:56:00.000+05:30ரொம்ப லேட் பன்னீட்டனோ? அட நான் எழுதுனது உங்களுக்கு...ரொம்ப லேட் பன்னீட்டனோ? அட நான் எழுதுனது உங்களுக்கு பிடித்ததா? நன்றி ஆதவா? உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுப்பா!<BR/>வாழ்த்துக்களுடன்.kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.com