tag:blogger.com,1999:blog-5269735384738842620.post2232130794833639338..comments2023-07-07T12:58:39.931+05:30Comments on குழந்தை ஓவியம்: புத்தக வாசம்ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-47161003737769717432010-08-12T16:55:21.065+05:302010-08-12T16:55:21.065+05:30அனைவருக்கும் நன்றி..
@ முரளி,
நான் வேறு விஷயமாக ஈ...அனைவருக்கும் நன்றி..<br /><br />@ முரளி,<br />நான் வேறு விஷயமாக ஈரோடு சென்றிருந்தேன். இதுவரை யாரிடமும் புத்தகம் பகிர்ந்து கொண்டதில்லை. தவறாக எண்ணவேண்டாம். எனக்கு புத்தகப் பகிர்வு அவ்வளவாகப் பிடிக்காது;ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-48499255649533910382010-08-11T13:35:21.609+05:302010-08-11T13:35:21.609+05:30எல்லாம் தேவையானது தான் இதுவும் இதற்க்கு மேலும்.
தே...எல்லாம் தேவையானது தான் இதுவும் இதற்க்கு மேலும்.<br />தேவையற்றது என்று ஒன்றும் இல்லை என்பது என் கருத்து நண்பரே <br />இவைகளில் என்னுடைய மிக மிக விருப்பமானது <br /><br />பூமியை வாசிக்கும் சிறுமி - சுகுமாரன்<br />கல்யாண்ஜி கவிதைகள் - கல்யாண்ஜி<br /><br />கவிதை எனும் வாள்வீச்சு - ஆனந்த்<br />(மிக கவனமாக படிக்கவும் நண்பரே. நம்மில் பலரும் படிக்கவேண்டிய புத்தகம் )<br />நகுலன் வீட்டில் யாரும் இல்லை - எஸ்.ராமகிருஷ்ணன்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-24005900494409780572010-08-10T22:16:17.660+05:302010-08-10T22:16:17.660+05:30நல்ல கலெக்ஷன் நண்பா.. சில புத்தகங்கள் விடுபட்டுப்...நல்ல கலெக்ஷன் நண்பா.. சில புத்தகங்கள் விடுபட்டுப் போச்சேன்னு கவலையெல்லாம் பட வேண்டாம்.. மதுரைல கரெக்ட் பண்ணிக்கலாம்ப்பா..:-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-87376688761272955252010-08-10T20:07:25.091+05:302010-08-10T20:07:25.091+05:30வாசிக்கும் நாம் அனைவருமே அதன் வாசத்தை அதற்கே அறியா...வாசிக்கும் நாம் அனைவருமே அதன் வாசத்தை அதற்கே அறியாமலோ அல்லது நம்மை அறியாமலோ நுகர்ந்துவிடுகிறோம்>>>><br />அருமையான வரிகள்.வாழ்த்துகள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-79722499246673681972010-08-10T19:53:59.996+05:302010-08-10T19:53:59.996+05:30ஆதவா, சொல்லியிருக்கலாமே நீங்க கண்காட்சிக்கு போறத.....ஆதவா, சொல்லியிருக்கலாமே நீங்க கண்காட்சிக்கு போறத...... உங்க லிஸ்ட்ல மூணு புக் என்னிடம் இருக்கு.... ஷேர் பண்ணியிருக்கலாம்...:-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-69064617541546383032010-08-10T16:33:51.406+05:302010-08-10T16:33:51.406+05:30அருமையான புத்தகங்கள் பலவற்றை தேர்ந்தெடுத்து உள்ளீர...அருமையான புத்தகங்கள் பலவற்றை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் <br /><br />வாழ்த்துக்கள் ஆதவா!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-60976103873938144822010-08-10T16:32:39.822+05:302010-08-10T16:32:39.822+05:30குறிப்புகளும் குறியீடுகளும் நிறைந்த அதன் எச்சில் வ...குறிப்புகளும் குறியீடுகளும் நிறைந்த அதன் எச்சில் வழியே வாசிப்பின் அடுத்த நகர்வு உள்ளதை படைப்பாளிகள் அறிந்துவைத்திருப்பார்கள்.<br /><br />கண்டிப்பாக ஆதவா<br /><br />புத்தகங்களால் மட்டுமே இது சாத்தியப்படும்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-77348799200329076352010-08-10T11:18:29.899+05:302010-08-10T11:18:29.899+05:30உண்மை தான் புத்தக வாசம் நுகர்தல் ஒரு தனி சுகம் தான...உண்மை தான் புத்தக வாசம் நுகர்தல் ஒரு தனி சுகம் தான் ...<br /><br />வைரமுத்து இன்னும் இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறார் ...<br /><br />உங்கள் பட்டியலில் மனுஷ்யபுத்திரன் நிறைய இருக்கிறார் - படித்த பின் சமயம் கிட்டின் பகிருங்களேன் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com