tag:blogger.com,1999:blog-5269735384738842620.post1289129477464917511..comments2023-07-07T12:58:39.931+05:30Comments on குழந்தை ஓவியம்: தொடர்புஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-81943829295905078312009-05-08T14:13:00.000+05:302009-05-08T14:13:00.000+05:30எனக்கும் கவிதைக்குமான சலிப்பு
அவளுக்கு மறதி பிறந்த...எனக்கும் கவிதைக்குமான சலிப்பு<br />அவளுக்கு மறதி பிறந்த தினத்திலிருந்து<br />தொடங்கியது//<br /><br />அழகான வரிகள்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-91167979756544800522009-05-06T13:22:00.000+05:302009-05-06T13:22:00.000+05:30//எனக்கும் கவிதைக்குமான தொடர்பு
அவள் ஒற்றை விழியசை...//எனக்கும் கவிதைக்குமான தொடர்பு<br />அவள் ஒற்றை விழியசைவிலிருந்து<br />தொடங்கியது//<br /> <br />ஆரம்பமே அசத்தல்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-58447827237102182312009-05-05T19:18:00.000+05:302009-05-05T19:18:00.000+05:30இம்புட்டு இருக்கா கவிதையிலேஇம்புட்டு இருக்கா கவிதையிலேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-63481699234416298142009-05-04T22:39:00.000+05:302009-05-04T22:39:00.000+05:30உணர்வு செறிந்த வரிகள். நன்றாக இருக்கிறது.உணர்வு செறிந்த வரிகள். நன்றாக இருக்கிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-22779906455249260692009-05-04T21:29:00.000+05:302009-05-04T21:29:00.000+05:30அருமையான படைப்பு...
வாழ்த்துகள்...அருமையான படைப்பு...<br /><br />வாழ்த்துகள்...கவிக்கிழவன்https://www.blogger.com/profile/03172342932170735126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-81674121873363999302009-05-04T20:41:00.000+05:302009-05-04T20:41:00.000+05:30very nice ..
:)very nice ..<br />:)dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-36352237879565603562009-05-04T07:12:00.000+05:302009-05-04T07:12:00.000+05:30//அது ரோஜா இதழாக நீண்டு
எழுத்துக்களின் சுகந்தத்தைச...//அது ரோஜா இதழாக நீண்டு<br />எழுத்துக்களின் சுகந்தத்தைச்<br />சிறைபிடித்துக் கொண்டது.//<br /><br />மிகவும் ரசித்த வரிகள்...அழகு...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-5307159086561517432009-05-04T07:11:00.000+05:302009-05-04T07:11:00.000+05:30பின் நவீன எழுத்துக்களில் பிணக்கப்பட்ட
இந்த தொடர்ப...பின் நவீன எழுத்துக்களில் பிணக்கப்பட்ட<br /> இந்த தொடர்பு நல்லா இருக்கு ஆதவன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-38404190043745313922009-05-03T13:14:00.000+05:302009-05-03T13:14:00.000+05:30nalla irukkuthu aathavaanalla irukkuthu aathavaaமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-58451944730938342252009-05-03T11:37:00.000+05:302009-05-03T11:37:00.000+05:30ஆதவா,
வழக்கம்போலவே கவிதை அதன் போக்கில் ஈர்த்துச்...ஆதவா, <br />வழக்கம்போலவே கவிதை அதன் போக்கில் ஈர்த்துச் செல்கிறது.<br />நல்ல கவிதை.<br /><br />மிக்க அன்புடன்,<br />“அகநாழிகை“<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-36585610945999597412009-05-03T11:07:00.000+05:302009-05-03T11:07:00.000+05:30அருமையான காதல் கவிதை ஆதவா.. வாழ்த்துக்கள்அருமையான காதல் கவிதை ஆதவா.. வாழ்த்துக்கள்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-43874538779220119792009-05-03T00:04:00.000+05:302009-05-03T00:04:00.000+05:30இப்படியிருக்கிறது ஆதவா,என்ன செய்ய,,,,,,
கவிதை மிக...இப்படியிருக்கிறது ஆதவா,என்ன செய்ய,,,,,,<br /><br />கவிதை மிகவும் பிடித்திருக்கிறது ஆதவா.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-50593480684264406912009-05-02T22:27:00.000+05:302009-05-02T22:27:00.000+05:30அழகான வரிகள்...
சிறந்த நடை...
நல்ல உணர்வு...
அர...அழகான வரிகள்...<br /><br />சிறந்த நடை...<br /><br />நல்ல உணர்வு...<br /><br />அருமையான படைப்பு...<br /><br />வாழ்த்துகள்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-8905704184185116892009-05-02T20:23:00.000+05:302009-05-02T20:23:00.000+05:30மிக அழகான கவிதை. வாழ்த்துக்கள்மிக அழகான கவிதை. வாழ்த்துக்கள்உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-57618120432358754582009-05-02T19:20:00.000+05:302009-05-02T19:20:00.000+05:30காகிதங்களை நீங்கள் எரித்து விடலாம்.
நினைவுகள் உங்க...காகிதங்களை நீங்கள் எரித்து விடலாம்.<br />நினைவுகள் உங்களை எரித்து விடுமே!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-28683315394204810832009-05-02T19:05:00.000+05:302009-05-02T19:05:00.000+05:30ம்ம்ம்ம்ம்ம்.....ரசித்தேன் கவிதையை.ம்ம்ம்ம்ம்ம்.....ரசித்தேன் கவிதையை.அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-31138363605385358292009-05-02T17:48:00.000+05:302009-05-02T17:48:00.000+05:30எப்பிடி சொல்றதுன்னே தெர்ல...
வைரஸ்ன்னு காமிச்சும்...எப்பிடி சொல்றதுன்னே தெர்ல...<br /><br />வைரஸ்ன்னு காமிச்சும் நீங்க வந்து என்னை ஊக்கப்படுத்தியதற்க்கும் அதை தெரிவித்ததற்க்கும் நன்றி...<br /><br />பிரச்சனை செரி செய்யப் பட்டுவிட்டது.. பார்த்து விட்டு சொல்லவும்...<br /><br />ஆதவா.. நீங்க படிச்சதும் இந்தப் பின்னூட்டத்தை அழிச்சுறுங்க... (படைப்புக்கு சம்பந்தமில்லாதது இது..) :-)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-28701833887761373212009-05-02T17:44:00.001+05:302009-05-02T17:44:00.001+05:30வழக்கம் போல்...
உங்கள் ஒரு ஒரு படைப்பும் உங்களின்...வழக்கம் போல்...<br /><br />உங்கள் ஒரு ஒரு படைப்பும் உங்களின் எழுத்தின் உயரம் உயர்வதை உணர்த்துகிறது...கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-70203067021137997472009-05-02T17:44:00.000+05:302009-05-02T17:44:00.000+05:30ரொம்ப ரசித்தேன் ஆதவா.ரொம்ப ரசித்தேன் ஆதவா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-19836543529532063582009-05-02T17:16:00.000+05:302009-05-02T17:16:00.000+05:30உங்களுக்கும் கவிதைக்குமான தொடர்பு முற்றிலும் வித்த...உங்களுக்கும் கவிதைக்குமான தொடர்பு முற்றிலும் வித்தியாசமான ஆக்கமென்பதை <br />முதல் மூன்று வரிகளே அடையாளம் காட்டிவிட்டன.<br /><br />படிப்படியாக கவிதையின் பரிணாம வளர்ச்சியை அழகுற சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />ஆனால் "மறைவு" என்ற கருத்து எனக்கு புரியவில்லை.காரணம் எனக்கு மண்டையில் அந்த அளவு மசாலா இல்லை.<br /><br />//"எழுத்துக்களின் புணர்ச்சியாக" //<br /><br />இதில் எந்த புணர்ச்சியை குறிப்பிடிகிறீர்கள்.<br /><br />நிலைமொழி+வருமொழி= இந்த புணர்ச்சியா ?? <br /><br />இல்லை காம புணர்ச்சியா ? புதசெவி !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-91800372477295138492009-05-02T14:58:00.000+05:302009-05-02T14:58:00.000+05:30அறுந்திடாத் தொடர்பு..அறுந்திடாத் தொடர்பு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-16402917224778512422009-05-02T14:30:00.000+05:302009-05-02T14:30:00.000+05:30machan super i ll come back and comment in detail,...machan super i ll come back and comment in detail, busy with sarath campaign ..Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-44713529886313090872009-05-02T14:09:00.001+05:302009-05-02T14:09:00.001+05:30அபுஅஃப்ஸர் said...
ஒரு கவிதை ஆட்டிப்படைப்பதை ...அபுஅஃப்ஸர் said...<br /><br /> ஒரு கவிதை ஆட்டிப்படைப்பதை அழகான கவித்துவாம சொல்லிருக்கீர்<br /><br /> ஆரம்பித்து தொடர்பு ஏற்பட்டு சுகம் கண்டு பிணைப்பாகி சலிப்பாகி வெறுப்பாகி தீயிட்டு கொழுத்திக்கொண்டு சாம்பலாகி இறந்துப்போனதை அருமையா நாலே வரிகளி சொல்லப்பட்ட விதம் கண்டு வியப்புற்றேன்...<br /><br /> வாழ்த்துக்கள் ஆதவா, ரொம்ப ரசித்தேன்....<br /><br />nanum valthikiren pasakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-75691624258375583212009-05-02T14:09:00.000+05:302009-05-02T14:09:00.000+05:30எனக்கும் கவிதைக்குமான வெறுப்பு
அவள் இறுதி வாயெழுத்...எனக்கும் கவிதைக்குமான வெறுப்பு<br />அவள் இறுதி வாயெழுத்திலிருந்து<br />தொடங்கியது<br /><br />அது எரிந்து கிடந்த காகிதச்சுவடுகளை<br />காலத்தோடு அழித்துவிட்டு<br />தானும் மறைந்தது.<br /><br />superb vithyasamana sinthanai pa unnodathu <br /><br />valthukkalsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-40841964330360652892009-05-02T14:07:00.000+05:302009-05-02T14:07:00.000+05:30ஒரு கவிதை ஆட்டிப்படைப்பதை அழகான கவித்துவாம சொல்லிர...ஒரு கவிதை ஆட்டிப்படைப்பதை அழகான கவித்துவாம சொல்லிருக்கீர்<br /><br />ஆரம்பித்து தொடர்பு ஏற்பட்டு சுகம் கண்டு பிணைப்பாகி சலிப்பாகி வெறுப்பாகி தீயிட்டு கொழுத்திக்கொண்டு சாம்பலாகி இறந்துப்போனதை அருமையா நாலே வரிகளி சொல்லப்பட்ட விதம் கண்டு வியப்புற்றேன்...<br /><br />வாழ்த்துக்கள் ஆதவா, ரொம்ப ரசித்தேன்....அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com